இன்னும் 7 மாதங்களில்  நடைபெறவிருக்கும்  மக்களவை தேர்தலுக்கு ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன.இப்போது  தேர்தல் நடந்தால்  முடிவுகள் எப்படி இருக்கும் என ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும்,  மூன்றாவது முறையாக  மோடி பிரதமராவர் எனவும் டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன் முழு  விவரம்: *தேசிய ஜனநாயகContinue Reading

ஏப்ரல்.29 கோவை – அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை, சேலம் மண்டல பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கப்பட்ட பின்பு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டுContinue Reading