*முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை….பன்னீரும் லஞ்ச ஒழிப்புத் துறையும் பதில் அளிக்க உத்தரவு *தமிழ் நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப பச்சோந்தி போல செயல்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கேடேஷ் கருத்து … லஞ்ச ஒழிப்புத் துறை தோற்றுContinue Reading

*விவசாய நிலத்தை என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உட்பட 500 பேர் கைது.. என்.எல்.சி.அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தது போலிஸ். அனைவரும் மாலையில் விடுவிப்பு. *நெய்வேலியில் பாமக தொண்டர்களுடன் போலிஸ் மோதல்.. தடியடி,கண்ணீர் புகைக் குண்டு வீச்சு,வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு. *பாமக தொண்டர் ஒருவரை போலிஸ் சுற்றி வளைத்து தாக்கும் வீடியே வளைதளங்களில் வைரல்… நெய்வேலி சுற்றுவட்டாரத்தில்Continue Reading