தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம்.இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டி பூசலுக்குப் பஞ்சம் இருக்காது. நெல்லையில் கொஞ்சம் அதிகமாகவே உள்கட்சி மோதல் உண்டு.பிரச்சினை  பெரிதாகி வெடிக்கும் போது மேலிடம் தலையிட்டு தீர்த்து வைக்கும். திருநெல்வேலி சீமைக்கு கருணாநிதி வரும் போதெல்லாம் இதனை குறிப்பிடத் தவறுவதில்லை.‘நெல்லை எனக்கு தொல்லை’ என அவர் வேடிக்கையாக செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். சமயங்களில் மேடைகளிலும் சொல்வதுண்டு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னரும் இந்த நிலையே தொடர்கிறது.சிலContinue Reading