மே.12 ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் படகுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதன் தொடக்கமாக, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் உள்ளிட்டவையும் நாள்தோறும்Continue Reading