மே.3 இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 39 சதவீதம் பேர் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நொய்டாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில், ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து நொய்டாவைச் சேர்ந்த ‘லோக்கல் சர்க்கிள்ஸ் ‘ என்ற பிரபல நிறுவனம்Continue Reading