ஜுலை,22- எம்.ஜி.ஆர்-பானுமதி நடித்த மலைக்கள்ளன் வெளியாகி இன்றுடன் ( ஜுலை 22 ) 69 ஆண்டுகள் ஆகிறது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் எழுதிய கதைக்கு திரைக்கதை தீட்டி வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ் சினிமாவில் எழுத்தாளருக்கு முதல் மரியாதை கொடுத்த முதல்படம் இது. ‘மலைக்கள்ளன்’ என டைட்டில் கார்டு போடும் போது, அதன் கீழேயே ‘நாமக்கல் கவிஞர் இயற்றியது’ என்ற கார்டையும் காட்டுவார்கள். சினிமாவில் ஹீரோ பெயருக்கு முன்பாகContinue Reading