ஏப்ரல்.27 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தேவைப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ரஷ்யாவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்துContinue Reading

கேரளா வருகிறார் பிரதமர் மோடி

ஏப்ரல்.24 இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரளா வருகிறார். நாளை திருவனந்தபுரத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். கேரளாவுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை மத்தியபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி வருகிறார். இதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார்.Continue Reading