கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது புகார் கொடுத்த இளம் பெண்களிடம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை தலைமை இடமாகக் கொண்ட மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ. 30 வயதான இவர் பேச்சிப்பாறை பிலாங்காவிளை ஆகிய இடங்களில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இறுதியாக பணியாற்றிய பிலாங்காவிளை தேவாலயத்துக்கு வரும் இளம் பெண்களிடம் அவர்களின் சொந்த பிரச்சனைகளில் தலையிட்டு அதற்காகContinue Reading