கோவை -ஷீரடிக்கு சிறப்பு ரயில்

ஏப்ரல்.22 கோவையிலிருந்து பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் மே.1ம் தேதி கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு சவுத் ஸ்டார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவில் பயணிகள் ரயில் , சரக்கு ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் தளங்கள் சார்ந்து பாரத் கெளரவ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) மட்டுமன்றி,Continue Reading