நரேந்திர மோடி வீட்டின் மீது அதிகாலையில் மர்மப் பொருள் சுற்றியதால் பரபரப்பு. பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு  மேல் டிரோன் பறந்ததாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பிரதமர் இல்லத்தின் மேல் இன்று ( திங்கள் கிழமை)Continue Reading