*சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து கொண்டு விண்ணில் சென்றது பிஎஸ்எல்வி சி 57ராக்கெட் … ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இ்ஸ்ரோ அறிவிப்பு. *ஆதித்யா எல் 1 தொடர்ந்து 125 நாட்கள் பயணித்து ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடையும் .. ஒவ்வொரு நாளும் சுற்றுவட்டப்Continue Reading

*நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, பாரத மாதா மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.. பாரதீய ஜனதா கட்சியினர் தேச விரோதிகள் என்றும் காட்டமாக விமர்சனம். *கும்பகர்ணணன் பேச்சை ராவணன் கேட்டுக் கொண்டிருந்தது போன்று அதானி மற்றும் அமித்ஷா பேச்சை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி புகார்.. பாஜக அரசின் ஆணவத்தால் முதலில் மணிப்பூரும் இப்போது அரியானாவும் பற்றி எரிவதாக குற்றச்சாட்டு.Continue Reading

*யமுனா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது..பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை. மேட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு. *டெல்லியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது.. தலை நகரில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல். *இமாச்சல் பிரதேசத்தில் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு.. முக்கிய சுற்றுலா மையங்களான குலு மற்றும் மணாலி நகரங்கள் முடக்கம். *ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மதியம் சந்திராயன் – 3Continue Reading

*வட மாநிலங்களில் கன மழை தொடருகிறது..இமச்சால், அரியானா, உத்தராகாண்ட் மாநிலங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, இயல்பு வாழ்க்கை முடக்கம். *யமுனா ஆறு கரை புரண்டு ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. பாதிக்கபட்ட இடங்களில் படகு மூலம் அமைச்சர் ஆய்வு. *மலை மாநிலமான இமாச்சலில் நிலச்சரிவு.. மண்டி- குலு இடையேயான சாலை, பியாஸ் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. *பல மாநில வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிContinue Reading

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கேற்ற கூட்டங்கள் அனைத்திலும் ஊழல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஞாயிறு அன்று நடைபெற்ற  பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் என்றாலே கொள்ளையடிக்கும் கூடாரம், பொய்களின் சந்தை என்று கடுமையாக விமர்சனம் செய்தார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டதாக கூறிய மோடி காங்கிரஸ் அரசால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுContinue Reading

*மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் குண்டு வீச்சு, தீ வைப்பு, வாக்குச் சாவடி சூறை.. 15 பேர் இறப்பு. *உள்ளாட்சித் தேர்தல் கலவரத்துக்கு திரினாமுல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் புகார்.. பல இடங்களில் சாலை மறியல். *டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு.. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்துவிட்டு பின்னர் நிறுத்தி வைத்தது பற்றி விளக்கியதாக தகவல் *மகளிர் உரிமைத்Continue Reading

ஜுன்- 29. டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி இல்லத்தில் நேற்றிரவு ( புதன் கிழமை இரவு)  நீண்ட நேரம் நடைபெற்ற ஆலோசனையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் முன்னணி  தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த கூட்டம்Continue Reading

இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விரைவில் அது 3-வது இடத்தை எட்டிப் பிடிப்பது உறுதி என்றும் அவர் கூறியுள்ளர். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்த்தில் பிரதமர் மோடி வியாழக்கிழமை அன்று உரையாற்றினார். அப்போது அவர் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் புதிய அத்தியாயம் பிறந்திருப்பதாக தெரிவித்தார். வேறுபாடுகளைக் களைந்து நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், செயற்கைContinue Reading

மே 24 பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது தமிழகத்தின் சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடி இடம் அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதல் பிரதமர் ஆன நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் தற்போது பிரதமர் மோடியிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். சோழர்களின் செங்கோல் என்பது 1947-க்கு பிறகுContinue Reading