*அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிதிகளின் படிதான் அமலாக்கத் துறை கைது செய்து உள்ளது..அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்படையது அல்ல என்று உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு. *கைது செய்யப்பட்ட ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது… கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் விசாரனை நடத்துவதற்கு எந்த தடையும் கேட்கமுடியாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் கருத்து. *செந்தில் பாலாஜி வழக்கில் இதற்குContinue Reading

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கலவரத்தில் இது வரை காவல் துறை அதிகாரிகள் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர். தீவைப்பு, கொள்ளை அடிப்பது, சாலைகளில் தடுப்புகளை போட்டு போக்குவரத்தை முடக்குவது போன்ற செயல்கள் நான்கு நாட்களாக நீடிக்கிறது. முந்தைய இரவுகளுடன் ஒப்பிடும்போது வெள்ளிக்கிழமை இரவு நிலைமை சற்று அமைதியானதாகத் தோன்றினாலும், நாடு முழுவதும் பல நகரங்களில் கொந்தளிப்பான சூழல்தான் காணப்படுகிறது. பாரிஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேவில் கடந்த செவ்வாய்கிழமைContinue Reading