ஏப்ரல்-18. கோயம்புத்தூில் குடும்பப் பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய சாமியார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் சாமியாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் கணவர் கார்த்திக் உடன் ஐதராபாத் நகரத்தில் வசித்து வந்து உள்ளார்.அவர்களுக்கு ஆறுContinue Reading