ஆகஸ்டுஇ23- பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும்,லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சியும் இணைந்து ஆட்சிஅமைத்துள்ளது.நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணைமுதல்வராக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவும்வனத்துறை அமைச்சராக மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும்உள்ளனர். 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியைஉருவாக்க முன் முயற்சி எடுத்தவர் நிதிஷ். பீகாரில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை ஆர்.ஜே.டி. கட்சியுடன் நிதிஷ்குமார் சுமுகமாக முடித்துள்ள நிலையில், தேஜ் பிரதாப் தேவையில்லாமல் ஒரு விஷயத்தில்Continue Reading