மே.29 துருக்கில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.14சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் எர்டோகன் 3வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு அதிபராக பதவி ஏற்றார். அன்றுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் எர்டோகன் ஆட்சி நடத்திவரும் நிலையில், கடந்த 14ம் தேதி அதிபர் தேர்தலுக்கானContinue Reading

மே.24 இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நடப்பாண்டில் 43 சதவீதம் அளவுக்கு வளர்ச்சிபெற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஓராண்டில் உள்நாட்டு விமான சேவை மூலம் 5 கோடியே 39 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டுContinue Reading