ஏப்ரல்.28 பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் நடத்தும் சைபர் கிரைம் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், இந்திய ராணுவத்தில் நிபுணர்கள் அடங்கிய புதிய பிரிவைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவும் அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்கு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதேபோல், சீனாவும் தன் ராணுவ பலத்தை பயன்படுத்தி மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, சைபர் எனப்படும்Continue Reading