மே.24 ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் புதிதாகத் திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் இந்திய கலைஞர்களின் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதியும் சிறப்பாக வரவேற்றனர். சிட்னி நகரில் கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துContinue Reading