ஜுலை,18- இன்னும் 10 மாதங்களில் நடைபெறப்போகும்  மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒரு வழியாக ஒருங்கிணைந்து விட்டன. எல்லா பெருமைகளும் பீகார் முதல்-அமைச்சர்  நிதிஷ்குமாரையே சேரும். அவர்தான் பிள்ளையார் சுழி போட்டார்.ஊர், ஊராக சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.’மோடியை வீழ்த்துவோம்’ என அழைத்தார். ‘எதிர்க்கட்சிகளாவது.. ஒன்று சேர்வதாவது?’என பாஜக மட்டுமல்ல, மக்களும், ஊடகங்களும் நகைத்தன. ஆனால் , அதிசயம் நடந்தே விட்டது. பீகாரில் நிதிஷ் கூட்டியContinue Reading

ஜூலை, 18- மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் -அமைச்சர் நிதிஷ் குமார் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில்Continue Reading