ஏப்ரல்.25 கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பென்சில் முனையில் முகக்கவசத்தை செதுக்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை காந்திபார்க் பகுதியில் பென்சில் முனையில் முகக்கவசம் போன்ற சிற்பம் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். ஆட்டோ ஓட்டுனரான இவர், கோவையில் கொரோனாContinue Reading