ஜுலை,24- கோயம்புத்தூரில் வீட்டு முன்  நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடியவன், கைகளை அசைத்து டாட்டா காட்டிவிட்டு சிட்டா பறந்து சென்ற காட்சி வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கோவையில் பசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அங்காளம்மன் கோயில் தெருவில் சுரேஷ் என்பவர் வீட்டு முன் டியூக் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரணடு பேர் அந்த தெருவுக்கு வந்துContinue Reading