நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மேகமூட்டம் மற்றும் மழை பெய்த நிலையில் வெப்பம் தணிந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சமவெளி பகுதிகளில் இம்முறை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன்Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 264 வது போரட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மொட்டை அடித்து பிச்சை எடுக்கும் நிலையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. இதற்காக குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள், ஏரிகள், உள்ளிட்டவைகளை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்குContinue Reading