ஜூன்.5 தமிழகத்தில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1 ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவ-மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கவுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவை கடந்த மாதம் 5-ந் தேதி உயர்Continue Reading