மே.23 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட 5500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Continue Reading

சாலை தடுப்பில் லாரி மோது விபத்து

ராணிப்பேட்டை அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மேல் ஏறி விபத்துக்குள்ளானது. இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில் இன்று அதிகாலை சென்னை துறைமுக பகுதியிலிருந்து வெள்ளை ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றி கொண்டு வந்த கனரக லாரி ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தContinue Reading