ஏப்ரல்.19 கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது58). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி பேரூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்தContinue Reading