கோவையில் பேருந்து சிறைபிடிக்கும் போராட்டம்

ஏப்ரல்.25 சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து நாளை கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள மாநில அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறுவாணி அணைக்கும் செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடிContinue Reading

நெல்லையில் வியாபாரிகள் போராட்டம்

ஏப்ரல்.19 நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணி நிறைவு செய்யப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்குத் திறக்க வலியுறுத்தி கடைகளில் கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகள் நிறைவு பெற்றContinue Reading

போசியா கூட்டமைப்பு போராட்ட அறிவிப்பு

ஏப்ரல்.19 தமிழகத்தில் மின்சார நிலைக்கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை (ஏப்.20) மாநிலம் தழுவிய கதவைடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக போசியா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை தமிழகம் முழுவதும் ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, 23 தொழில் அமைப்புகள் இணைந்த போசியா கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். கோவையில் செய்தியாளர்களிடம் டான்சியா தலைவர் மாரியப்பன்,Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 264 வது போரட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மொட்டை அடித்து பிச்சை எடுக்கும் நிலையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. இதற்காக குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள், ஏரிகள், உள்ளிட்டவைகளை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்குContinue Reading