ரூ.81 கோடி மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

ஏப்ரல்.20 திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் – அவிநாசி சாலையில் தனியார் வங்கி (பெட் பேங்க், வங்கி சாரா நிதி நிறுவனம்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை மீட்கும்போது, அதே வாடிக்கையாளர் பெயரில் போலியாக நகைகளை அடகு வைத்து 81 லட்சம்Continue Reading