திருத்தணி அருகே இரு தரப்பினர் மோதல்

ஏப்ரல்.15 திருத்தணி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால் பதற்றம் நிலவிவருகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பள்ளிப்பட்டு தாலுகா அத்திமஞ்சேரிப்பேட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு ஒரு தரப்பினர் அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். மற்றொரு தரப்பினர், தமிழ் புத்தாண்டு முன்னிட்டு முருகர் சிலை ஊர்வலம் எடுத்து வந்தனர். இதனால் இரு தரப்புக்கும்Continue Reading