தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி  அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படவில்லை என்ற அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த முன்னாள் நீதிபதி குலசேகரன் தெரிவித்து உள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று அனைத்திந்திய சமூக நீதி மாநாட்டில் பேசுகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.Continue Reading