மே.6 நீலகிரி மாவட்டம் கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் சேதடைந்தது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், அய்யன்கொல்லி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கூவமூலா அருகேContinue Reading