ஜுலை, 21- மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றக் கும்பலை சேர்ந்த நான்கு பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  மற்றவர்களை தேடிக்கொண்டிருப்பதாக மணிப்பூல் மாநில அரசு தெரிவித்து இருக்கிறது, அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வருவ நாடறிந்த செய்திதான். கலவரம் மூண்டதற்கும் மறு நாளான மேContinue Reading

ஜுலை, 20- கடந்த மூன்று மாதங்களாக கலவரம் நிகழும் மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஒரு கும்பல் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிரச் செய்து கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வந்தாலும் பாலியல் வன்முறை தொடர்பான முக்கியமான குற்றச்சாட்டு இதுவாகும். இந்தContinue Reading