ஜலை, 22 – மணிப்பூர் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதமுள்ள மெய்தி இன மக்கள் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். குகி மற்றும் நாகா இனத்தவர் மலைப்பகுதியில் உள்ளனர். இவர்கள் கிறிஸ்தவர்கள்.மக்கள் தொகையில் இவர்கள் 40 சதவீதம். குகி மற்றும் நாகா சமூகத்தினர் பழங்குடி இன மக்களுக்கான சலுகைளை அனுபவித்து வருகிறார்கள். தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என மெய்தி இனத்தவர் போராட்டம்Continue Reading