’கேபிடல் பனிஷ்மென்ட்’ எனும் மரணதண்டனை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக நிறைவேற்றப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும்கொலையாளிகளுக்கே மரண தண்டனைவிதிக்கப்பட்டு, அவர்கள் உயிர் , தூக்கு மூலமாக பறிக்கப்படுகிறது. அரபு நாடுகளின் போதைப்பொருள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கும் மரணதண்டனை தரப்படுகிறது. மிகவும் குரூரமாக வாளால் தலையைகொய்து பொதுமக்கள் மத்தியில் இந்ததண்டனைகள் நிறைவேற்றப்படும் . சில வெளிநாடுகளில் குறைந்த பட்சவலியை தரக்கூடிய வகையில்  மின்சாரம்பாய்ச்சியும், விஷ ஊசி செலுத்தியும் மரணதண்டனை அளிக்கப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டும்  இந்த தண்டனையைசிலContinue Reading