தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பல மாதங்களுக்கு முன்பாகவே வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.இதன் தொடர்ச்சியாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மேற்கொண்ட முயற்சிகளால்26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு‘இந்தியா’எனும் வலிமையான கூட்டணியை கட்டமைத்துள்ளன. இந்த கூட்டணி அமைய பிள்ளையார் சுழி போட்ட சரத்பவார் கட்சியை உடைத்து நொறுக்க, உக்கிரத்துடன் செயல்பட்ட பாஜக, தனது முயற்சியில் வெற்றி கண்டது. சரத் அண்ணன் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமானContinue Reading