மே.23 தமிழகம் மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், சுற்றுச்சூழலை கெடுத்து, மிகக் குறைந்த அளவில் மட்டும் மின்சாரத்தை வழங்கும் என்.எல்.சி நிறுவனத்தை தமிழகத்தில் அனுமதிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு தேவைக்கும் கூடுதலாக உள்ள மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாகவும், கடந்த 19-ஆம்Continue Reading