ஆகஸ்டு,10- இந்திய கிராங்களில் ஆரம்பக்கல்வி மேம்பாடு அடைந்துள்ளதா? கிராமப்புற குழந்தைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? என அண்மையில் ஒரு சர்வே நடத்தப்படது. நாடு முழுவதும் 21 மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 229 பெற்றோரிடம் இந்த சர்வே நடந்தது. சர்வே முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு இருக்கிறார். முடிவுகள் மூச்சு திணற வைக்கும் ரகம். 6 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளின் பெற்றோர்,Continue Reading