ஏப்ரல் 19 – சென்னை மெரினா கடற்கரையில் லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை கடலோரம் போடப்பட்ட லூப் சாலையை ஆக்கிரமித்து மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கைContinue Reading