உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா நியமித்திருந்த வாக்னர் என்ற தனியார் ராணுவம் இப்போது ரஷ்யா மீதே போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உக்ரைன் மீது கடந்த 17 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்யா, போதிய வீரர்கள் இல்லாததால் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தை போரில் பயன்படுத்தியது இப்போது பெரிய பிரச்சினையாகிவிட்டது. வாக்னர் குழுவின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஷ், ரஷ்ய படைகள் நடத்தியContinue Reading