ஏப்ரல்.25 தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழல் இருந்துவருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போதுContinue Reading