இந்தியா முழுவதும் கடந்த ஆறுமாதங்களில் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கோவிட் காரணமாக 20 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் தான் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். அதன் பின் வெள்ளிக்கிழமைContinue Reading