மே.21 சென்னை கோவளத்தைச் சேர்ந்த அலைச்சறுக்கு விளையாட்டு வீரர் இராஜசேகர் பச்சை என்ற இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. 27 வயது இளைஞரான இவர், கடந்த 19ம் தேதி அதிகாலை சுமார் 5-30 மணியளவில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பிContinue Reading