உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி. யும் அவருடைய சகோதரரும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முன்னால் எம். பி. யான அதிக் அஹமதுவின் மகன் ஆசாத் அஹமது கடந்த 13ம் தேதி ஜான்சி அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடந்தது. இதில், கடந்த 2019 முதல் சிறையில் இருந்து வந்த அதிக் அஹமது, அவரதுContinue Reading