*வங்கக் கடலில் வட மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.. தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தகவல். *நிலவின் மேற்பரப்பில் அமைதியாக நின்று கொண்டிருந்த விக்ரம் லேண்டர் 40 சென்டி மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று கொஞ்சம் தொலைவு தள்ளி தரையிறங்கியது .. பெங்களூர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நடத்தியContinue Reading

*நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உறங்க வைக்கப்பட்டது. நிலவின் அடுத்த சூரிய உதயத்தில் (செப்- 22) ரோவர் விழித்து எழுந்து பணிகளை தொடரும் என இஸ்ரோ நம்பிக்கை. மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என அறிவிப்பு. *ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் சுற்று வட்டப் பாதையின் உயரத்தை வெற்றிகரமாக அதிகரித்து உள்ளதாக இ்ஸ்ரோ அறிவிப்பு . விணகலம்Continue Reading

*சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்ட படி நாளை மறுதினம் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான ஏற்பாடுகள் தயார் .. விண்கலத்தின் உட்புற சோதனைகள் நிறைவடைந்து விட்டதகாவும் இஸ்ரோ தகவல். *நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து வரும் பிராக்யன் ரோவர் , விக்ரம் லேண்டரை படம் எடுத்து அனுப்பி சாதனை … ஸ்மைல் ப்ளீஸ் என்ற அடைமொழியுடன் படத்தை வெளியிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.Continue Reading

*ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டிருந்ததை நீக்கிக்கொண்டது மக்களவைச் செயலகம். . இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து நடவடிக்கை. *நாடாளுமன்றத்திற்கு திரும்பி ராகுல் காந்தி அவை நிகழச்சிகளில் பங்கேற்பு.. காந்தி சிலைக்கு மாலை அணிவி்ப்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வாழ்த்தி வரேவேற்பு. *ஆன் லைன் விளையாட்டுக்கு தடை என்பது கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்.. நேரில்Continue Reading

*பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிப்பு.. பிரதமராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்ற வழக்கில் தீர்ப்பு. *சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் உடனடியாக எம்.பி. பதவியை இழந்தார் இம்ரான் கான்.. கைது செய்து சிறையில் அடைப்பதற்காக நடவடிக்கை ஆரம்பம். *மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த கலவரத்தில் மூன்று பேர் இறப்பு.. எட்டு மாவட்டங்களி்ல்Continue Reading

*முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித் தொகை ரூ 1000- லிருந்து 1200 ஆக உயர்வு.. தமிழக அமைச்சரைக் கூட்டத்தில் முடிவு. *எண்ணம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தான் இருக்கிறது.. தருமபுரியில் திங்களன்று உரிமைத் தொகை முகாமைத் தொடங்கி வைக்க இருப்பதாவும் மு.க.ஸ்டாலின் டுவிட். *மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் 1008 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே உரிமைத்Continue Reading

*மதுரையில் பிராண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் ஏராளமான சிறப்புப் பிரிவுகள். *கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள்… கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் என மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. *சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில்Continue Reading

*அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவியை 3- வது முறையாக நீட்டித்ததை ரத்து செய்து உச்ச நீதின்றம் பரபரப்புத் தீர்ப்பு.. ஜுலை இறுதி வரை மட்டும் பணியில் தொடர அனுமதி வழங்கி உத்தரவு. *அமலாக்கத்துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு தந்த பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவேண்டும் … காங்கிரஸ் வலியுறுத்தல். *மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை.. மூன்றில் இரண்டுப் பங்குக்கும் அதிமானContinue Reading

*வட மாநிலங்களில் கன மழை தொடருகிறது..இமச்சால், அரியானா, உத்தராகாண்ட் மாநிலங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, இயல்பு வாழ்க்கை முடக்கம். *யமுனா ஆறு கரை புரண்டு ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. பாதிக்கபட்ட இடங்களில் படகு மூலம் அமைச்சர் ஆய்வு. *மலை மாநிலமான இமாச்சலில் நிலச்சரிவு.. மண்டி- குலு இடையேயான சாலை, பியாஸ் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. *பல மாநில வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிContinue Reading

*ஆளுநர் பதவி வகிக்கும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்..குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் சரமாரி குற்றச்சாட்டு. *ஊழல் புகாருக்கு ஆளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ரவி அனுமதி மறுக்கிறார் என்று முதலமைச்சர் புகார். குழந்தை திருமணத்தை ஆதரித்துப் பேசும் ஆளுநர் மீது வழக்குப் போடலாம் என்று கடிதத்தில் கருத்து. *ஆளுநர் மீது முதலமைச்சர் புகார் தெரிவிப்பது பிரச்சினையை திசைContinue Reading