ஏப்ரல்.29 இந்தியாவில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எப்.எம். ரேடியோ நிலையங்களை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 84 மாவட்டங்களில் புதிதாக எப்.எம்.ரேடியோ நிலையங்கள் நிறுவப்பட்டன. எல்லைப்புற பகுதிகள் மற்றும் மிகவும் உட்புற பகுதிகளில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 3ஆயிரத்து 500 சதுர கிலோContinue Reading