கோவை அருகே காட்டில் பிடித்த தீயை அனைக்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் நாதேகவுண்டன் புதூரை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காட்டு தீ பற்றி எரிந்து வருகின்றது. காட்டுத் தீயை அணைக்க கூடிய பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சனிக்கிழமை பகல் பொழுதில் காட்டுத்தீ பெரும்பாலான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் மீண்டும் வேகமாகContinue Reading