ஜுன், 12.   ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ. எஃப். எஸ் உட்பட 24 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற முதல் நிலை தேர்வு 14 ஆயிரத்து 624 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணிகளான ஐ ஏ எஸ், ஐ பி எஸ், ஐ எஃப் எஸ், உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மேContinue Reading