ஜூன்.5 ஒடிசாவில் 275 பேர் உயிரைப் பலிகொண்ட ரயில் விபத்து அரங்கேறிய தண்டவாளத்தில், 51 மணி நேர சீரமைப்புக்குப் பிறகு முதல் ரயில் இயக்கப்பட்டது. மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானது. சென்றுகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம்Continue Reading