*ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு..எம்.பி. பதவி தொடருவதால் திங்கள் கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்க வாய்ப்பு. *அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதற்கு உரிய காரணத்தை சூரத் நீதிமன்றம் கூறாததால் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் விளக்கம்.. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தண்டனை கொடுத்திருந்தாலும் தகுதி நீக்கத்திற்கு ஆளாகி இருக்காமாட்டார் என்றும் கருத்து. *பொது வாழ்க்கையில்Continue Reading

ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிப் பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ரவீந்திர நாத் வெற்றிப் பெற்றதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் ரவீந்திர நாத் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து உள்ளார்,வாக்காளர்களுக்கு பணம்Continue Reading