காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயலில் இறங்கி நடவுப்பணிகளைக் கவனித்த வீடியோ காட்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அவர் டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியானா மாநிலம் சோனிபத்தில் வயல்வெளியில் விவசாய வேலைகள் நடந்து கொண்டிருப்பதை கவனித்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி அந்த வயலுக்குச் சென்று விவசாயிகளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராகுல் காந்தி விவசாயப் பணிக்குContinue Reading