மே.19 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினத்தையொட்டி, வரும் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்துகிறார். ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினம் வரும் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று, வகுப்புவாத சக்திகளை வீழ்த்திContinue Reading