மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத்பவார் புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். தலைநகர் டெல்லியில் கார்கேவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் ஒரே அணியாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார்Continue Reading